கொலை மிரட்டலுக்கும் அஞ்சாது மக்களுக்காக உழைப்பதே தமது விருப்பம் என்கிறார் மோடி

சென்னை: மக்களின் கனவுகளை நனவாக்கவும், இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டிற்காகத் தியாகம் செய்தவர்க ளின் கனவுகளை நிறைவேற்றவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பைத் தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையின் புறநகர்ப் பகுதி யில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் எந்தவித மான மன்னிப்புப் போக்கும் இனி இந்திய அரசிடம் இருக்காது என்றார்.
காங்கிரசை சேர்ந்த ஒரு தலைவர் தம்மைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறிய தாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தாம் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், மக்களுக்காக தொடர்ந்து உழைக்க விரும்புவதாகவும் குறிப் பிட்டார்.
"என்னை விமர்சனம் செய் தாலும் வசைப்பாடினாலும் அது என்னைக் கவலை கொள்ளச் செய்யாது. கொலை மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். என்னிடம் இருப்பதை எல்லாம் நான் இந்தி யாவை வலிமைமிக்க நாடாக ஆக்குவதற்கு மட்டுமே பயன் படுத்த விரும்புகிறேன்," என்றார் மோடி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!