41 இடங்களில் காட்டுத் தீ

சென்னை: தமிழகத்தில் 41 இடங்களில் காட்டுத் தீ மூண்டுள்ளதாக இந்திய வன ஆய்வு நிறுவனம் மாநில அரசிடம் தெரியப்படுத்தி இருக்கிறது. கிருஷ்ணகிரியில் 12; தேனியில் 10; திண்டுக்கல்லில் ஒன்பது; வேலூரில் நான்கு; நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா இரண்டு, பெரம்பலுர், விழுப்புரத்தில் தலா ஓர் இடத்திலும் தீ மூண்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!