ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல் வரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப் பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலை மையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
"அதிமுக கூட்டணியைக் கண்டு ஸ்டாலின் மிரண்டு போயுள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. ஆனால் பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்," என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக கூட்டணியை உடைக்க சதி
10 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2019 10:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!