சென்னை: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் இருப்பதாலும், கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்பதாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தியது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்மைய பேட்டி ஒன்றில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் இல்லாத தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை யார் நிரப்புவது? என்பதற்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு சொல்லும் என்றார்.
"கருப்பு பணம் மீட்பு, விவசாயிகள் பிரச்சினை, ஒரு கோடி வேலைவாய்ப்பு போன்றவை தொடர்பான வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை இருக்கிறது. எனவே காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெறும்," என்றார் திருமா.
மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்கிறார் திருமாவளவன்
12 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!