‘சித்திரை திருவிழாவின்போது தேர்தலை  நடத்த எப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது’

மதுரை: மதுரையில் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதி மன்ற மதுரைக் கிளை, அதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் விளக் கம் பெற்று பதிலளிக்க உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர் தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் காலகட்டத்தில், மதுரையில் சித்தி ரைத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது பாதுகாப்பு அளிப்பதிலும் சிக்கல் ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது. எனவே மது ரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்கக்கோரிய மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தேர்தலை ஒத்திவைக்க முடி யாது எனத் தேர்தல் ஆணையத் தின் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. நெரிசல்மிகு சித்திரை திருவிழாவின்போது மதுரையில் தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தடையில்லாச் சான்று வழங்கியது எப்படி? என்றும் வினவினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!