தமிழ்நாட்டின் பொள்ளாச்சி-பழனி நெடுஞ்சாலையில் நேற்று அதி காலை நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மாண்டனர். உயிரிழந்தோரில் இரு குழந்தைகளும் அடங்கும். அவர்கள் சென்ற கார் கெடிமேடு என்னும் பகுதியிலிருந்த குறுகிய பாலத்தைக் கடந்தபோது கட்டுப் பாட்டை இழந்து அருகிலிருந்த கால்வாயில் தலைகுப்புற விழுந் தது. தண்ணீருக்குள் கார் மூழ்கிய போது அதன் தானியங்கிக் கதவுகளைத் திறக்க இயலாத தால் உள்ளே இருந்த அத்தனை பேரும் மூச்சுத் திணறி மாண்ட னர். அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் சென்ற சில காரோட்டிகள் விபத்தை அறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரி வித்தனர். விரைந்து சென்ற பொள்ளாச்சி தீயணைப்புப் படை யினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி தண்ணீரிலிருந்து காரை வெளியேற்றினர். ஆறு சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இவ்விபத்தில் எட்டுப் பேர் மாண்டதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டன.
கால்வாய்க்குள் பாய்ந்த கார்: ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
14 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2019 08:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!