தினகரன்: நீதி கிடைக்கும் வரை போராடுவோம்  

மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அமமுக போராடும் என அக் கட்சியின் துணைப் பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் தெரி வித்துள்ளார்.
"பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர் பிருப்பதாக தகவல்கள் வந்துள் ளன. மர்மங்கள் நிறைந்த பொள் ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிப் பதை விட்டுவிட்டு, தமிழக அரசு காவல்துறையை ஏவி மாணவர் களைத் தாக்குவது, கல்லூரி களை மூடுவது போன்ற வேலை களில் ஈடுபட்டிருப்பது கடும் கண் டனத்திற்குரியது. இதை அமமுக வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்காது. மாணவர்களோடு கள மிறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடும்," என தினகரன் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!