மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அமமுக போராடும் என அக் கட்சியின் துணைப் பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் தெரி வித்துள்ளார்.
"பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர் பிருப்பதாக தகவல்கள் வந்துள் ளன. மர்மங்கள் நிறைந்த பொள் ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிப் பதை விட்டுவிட்டு, தமிழக அரசு காவல்துறையை ஏவி மாணவர் களைத் தாக்குவது, கல்லூரி களை மூடுவது போன்ற வேலை களில் ஈடுபட்டிருப்பது கடும் கண் டனத்திற்குரியது. இதை அமமுக வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்காது. மாணவர்களோடு கள மிறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடும்," என தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரன்: நீதி கிடைக்கும் வரை போராடுவோம்
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!