ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அகமதாபாத்தில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்நாட்டு முனையத்தில் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் விசாரித் தனர். முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவரது உடை மைகளைச் சோதனை செய்தனர். அதில் மறைத்துவைக்கப்பட் டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அவரைக் கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, கொழும்பிலிருந்து சென்னை சென்ற விமானத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபர் சென்னையில் இறங்கவில்லை. அதே விமானம் உள்நாட்டு விமானமாக அகமதாபாத் சென்று திரும்பியபோது சென்னையில் இறங்கியது தெரியவந்தது.
ரூ. 46 லட்சம் தங்கம் கடத்தல்
16 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 10:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!