சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகிய ராஜேஸ் வரி பிரியா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததும் அதிருப்தி அடைந்த இருவர் அக்கட்சியி லிருந்து விலகினர்.
ஒருவர் ரஞ்சித், மற்றொருவர் ராஜேஸ்வரி பிரியா.
ரஞ்சித் அமமுகவில் சேர்ந்து விட்டார். ராஜேஸ்வரி பிரியா கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜேஸ்வரி பிரியா புதிய கட்சி யைத் தொடங்கி பலரை அதிர வைத்துள்ளார்.
அவரது கட்சியின் பெயர்: அனைத்து மக்கள் அரசியல் கட்சி. கட்சியின் கொடியையும் கொள்கைகளையும் வெளி யிட்டுள்ள அவர், வட சென்னை தொகுதியில் தானே களமிறங்கு வதாகவும் மயிலாடுதுறையில் இன்னொரு இளையரை கள மிறக்கப் போவதாகவும் தெரிவித் தார்.
"மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இந்திய இறையாண்மையின் ஆளு மைக்கு உட்பட்டு நடப்போம்," என்று அவர் உறுதி தெரிவித் துள்ளார்.
புதிய கட்சி தொடங்கிய முன்னாள் பாமக பிரமுகர்
18 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 09:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!