நகர்ப்புறங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை

தமிழக நகரங்களில் தெரு முனைகள், பொது வழிகள், குடியிருப்பு வட்டாரங்களில் அரசியல் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
மாறாக, பொதுத் திடல்கள் அல்லது புறவழிச்சாலையை ஒட்டிய பகுதிகளில் கட்சிக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலை ஒட்டிய பகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடப்பது மக்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது எனக் கூறி, பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டது. அதையேற்று, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!