காங்கிரசார் வெளிநடப்பால் பெரும் பரபரப்பு

சிதம்பரம்: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிநடப்பு செய்ததால் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பரபரப்பு நிலவியது. இங்கு திமுக கூட்டணி சார்பில் விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
பானைச் சின்னத்தில் அவர் போட்டியிடும் நிலையில், நேற்று முன் தினம் வேட்பாளர் அறி முகக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அமர உரிய இடம் ஒதுக்கப் படவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து தங்களுக்குரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவர்கள் கூட்டத்திலி ருந்து வெளியேறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!