நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பெண்கள்

சென்னை: `இனியும் தாமதி யோம்; இழிநிலையில் வாழோம்' என்ற உறுதிமொழியேற்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலை நீலகிரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
'கரும்பு விவசாயி' சின்னத் தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட் பாளர்களை யும் நேற்று சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். அவர் களில் 20 பெண்கள்,
20 ஆண்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 'கரும்பு விவசாயி' சின்னத்தில் போட்டியிடுகிறார் கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!