தமிழகத்தில் வான்குடையில் பறந்து வாக்களிப்பு விழிப்புணர்வு 

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து முதல்முறையாக வாக் களிக்கவிருக்கும் இளையர்கள் பாலவாக்கம் கடற்கரை பகுதியில் வான்குடையில் பறந்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர். முன்ன தாக பாலவாக்கம் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!