‘திராவிடத்தை சிதைக்கத் துடிக்கிறது பாஜக’

தேனி: மதம் என்ற போர்வையில் பிற மதத்தினரை வாழவிடமாட் டோம் என்ற வெறுப்புணர்வானது பேராபத்தில் முடியும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரித் துள்ளார்.
திராவிட இயக்கத்தின் அடித் தளத்தைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்பட்டு வருவதாகக் கோவில்பட்டியில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது அவர் குற்றம் சாட்டினார்.
"தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஊழல் அரசு. மத்திய அரசை எதிர்க்கத் துணிவு இல்லாத அரசு. எனவே, இரு அரசுகளும் மாறவேண்டும். இந் திய அரசியல் வரலாற்றில் நடப்பு ஆண்டு என்பது மாற்றங்களுக்கான ஆண்டாக இருக்கும்," என்றார் வைகோ.
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்று பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தால் பல தனியார் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் பெற்றிருப்ப தாகச் சாடிய அவர், அத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பணம் ஏதும் கிடைக்கவில்லை என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!