சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் இருக்கும் நிலையில், எந்தவித ஆவண மும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.33.46 கோடி ரொக் கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும்,
209 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி மற்றும் பரிசுப்பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "தேர்தலுக்கான வாக்குப்பதிவு
தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே ஊடகங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது. அந்த வகையில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதிக்கு பிறகு எவரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது," என்றார் சத்யபிரத சாகு.
இதுவரை ரூ.33.46 கோடி ரொக்கம், 209 கிலோ தங்கம் பறிமுதல்
27 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Mar 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!