சென்னை: தமிழகம், புதுவை யில் நடைபெற உள்ள தேர்த லுக்கான வேட்புமனுத் தாக் கல் நேற்று முடிவடைந்தது.
இரு மாநிலங்களிலும் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், தமிழகத் தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 19ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது.
நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதி களிலும் 613 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தாமதமாக வந்ததால் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை எனக் கூறப் படுகிறது.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது
27 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Mar 2019 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!