அம்பை: தஞ்சை, சென்னை அருங்காட்சியகங்களில் உள்ள 2,000 சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அரசு அனு மதிக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை சிறப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயிலில் கடந்த 1982ம் ஆண்டு திருட்டு போன சிலைகள் குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பொன்.மாணிக்கவேல் நேற்று கல்லிடைக் குறிச்சிக்கு வந்து குலசேகரமுடையார் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
2,000 சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைப்பதற்கு வலியுறுத்து
11 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2019 09:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!