2,000 சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைப்பதற்கு வலியுறுத்து

அம்பை: தஞ்சை, சென்னை அருங்காட்சியகங்களில் உள்ள 2,000 சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அரசு அனு மதிக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை சிறப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயிலில் கடந்த 1982ம் ஆண்டு திருட்டு போன சிலைகள் குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பொன்.மாணிக்கவேல் நேற்று கல்லிடைக் குறிச்சிக்கு வந்து குலசேகரமுடையார் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!