366 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அரசின் உரிய அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட 366 தனியார் பள்ளிகளுக்குக் கடந்த பிப்ரவரியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இப்பள்ளிகளுக்குத் தலா 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு 2 மாத கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை தற்போது மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!