அமமுக அலுவலகத்தில் ரூ. 1.5 கோடி பறிமுதல்

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வருமானத்துறை அதிகாரிகள் அமமுக அலுவலகத்தில் ரூ. 1.5 கோடி பணத்தைப் பறிமுதல் செய்ததாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் தொடர்பில் 150 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

சோதனை நேரத்தில் அமமுக தொண்டர்களுக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அத்துடன், போலிசார் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்வதைத் தடுக்க அந்தத் தொண்டர்கள் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சோதனை நடவடிக்கையில் அமமுக மாவட்டத் துணைச்செயலாளர் பழனி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கிருந்த வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!