வேலை நேரம் முடிந்தது என்பதால் ரயிலை பாதியிலேயே நிறுத்தினார்

மயிலாடுதுறை: நெய்வேலியிலிருந்து சரக்கு ரயில் ஒன்றை தெற்கே ஓட்டிச் சென்ற ஓட்டுநர் முத்துராஜா என்பவர், தனது 12 மணி நேர வேலை நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வழியிலேயே ரயிலை நிறுத்திவிட்டார். ரயில் குறுக்கே நின்றதால், அப்பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பிறகு ஓட்டுநர் அருகே உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையம் வரை ரயிலை ஓட்ட இணங்கியதை அடுத்து நிலைமை சீரடைந்தது. வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் தண்டவாள கடப்பில் நிற்கும் சரக்கு ரயில் வண்டி. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!