ஆலங்குளம், நெல்லை, கொடைக்கானல், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு சிறு பேருந்துகள் உளுந்தூர் பேட்டையில் நேற்று அதிகாலையில் மோதிக்கொண்டன. இதில் உடன்குடியில் இருந்து சென்ற பேருந்தும் கொடைக் கானலைச் சேர்ந்த பேருந்தும் பலத்த சேதமடைந்தன. பேருந்துகளில் இருந்த 40 பயணிகள் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது. படம்: தமிழக ஊடகம்
4 பேருந்துகள் மோதல்; 40 பேர் காயம்
22 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 09:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!