திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் 16 வயது பையன் தனநாராயணன் வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்.
அவர் மார்ச் 24ல் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டார். உடலை மீட்ட மருத்துவ அதிகாரிகள், பையன் இறந்துவிட்டதாகச் சொல்லி உடலை குடும்பத்தாரி டம் ஒப்படைத்தனர்,
இந்நிலையில் அந்தப் பையன் சாகவில்லை என்று ஒரு சாமி யார் கூறியதை அடுத்து ஜீவ சமாதி நிலையில் பையனின் உடல் அடக்கம் செயப்பட்டதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது. இது பற்றி கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிகாரி கள், இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடக்கும் என்றனர்.
சிறுவன் ஜீவசமாதியால் பரபரப்பு
22 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!