கோயில் திருவிழாவில் 7 பேர் பலி: பிரதமர் பண உதவி; பூசாரி கைது 

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் முத்தையம்பாளையம் கருப்பணசாமி கோயிலில் ஞாயிறு அன்று நடந்த படிகாசு திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந் தோருக்குத் தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மேடி அறிவித்துள்ளார். இதனிடையே, படிகாசு பலி சம்பவம் தொடர்பில் அந்தக் கோயிலின் பூசாரியான தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!