சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சீனிவாச ராவ், 53, என்ற வைர வியாபாரியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு தங்களுக்கு வைடூரியம் உடனே தேவை என்று சொல்லி அவரை ஒரு கும்பல் வரவழைத்தது. சீனிவாச ராவ் சென்னை வந்ததும் அவரிடம் கத்தியைக் காட்டி ரூ.21 லட்சம் மதிப்பிலான வைடூரியக் கற்களை அந்தக் கும்பல் பறித்துச் சென்றுவிட்டது. போலிசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடக்கிறது.
ஃபேஸ்புக் வழி வைடூரியம் கொள்ளை
1 mins read

