சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க முன்னிலையாகும்படி அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தும் அவர்கள் நேற்று முன்னிலையாகவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிவிக்கும்படி அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்போலோ மருத்துவமனைக்கு ஆணை
1 mins read

