இனி ஒரு வகுப்­பில் 40 பேர்­தான்

இனி ஒரு வகுப்­பில் 40 பேர்­தான்

1 mins read

சென்னை: தமிழகப்­ பள்ளிக்­ கல்வித்­துறை, கல்விக்­கான உரிமைச்­ சட்டம் 2009ஐ வரும் கல்வி ஆண்டு முதல் கடுமையாக அமலா­க்­கப்போவதாக அறிவித்­துள்­ளது. அதன்படி, இனி ஒரு வகுப்­பில் அதிகபட்சமாக நாற்பது மாண­வர்கள்­தான் இருக்க முடி­யும். ஒரு மாண­வருக்கு ­பத்து சதுர அடி இடவசதி கட்டாயமாக இருக்கவேண்­டும் என்று அதிகாரி ஒரு­வர் கூறியதாக 'டைம்ஸ் ஆஃப்­ இந்தியா' செய்­தித்தளம் தெரிவித்­துள்­ளது.