முதலை கடித்து விவசாயி மரணம்

முதலை கடித்து விவசாயி மரணம்

1 mins read

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வல்லம்­படுகை பெராம்பட்டு கிரா­மத்­தில் ஆற்­றில் குளிக்­கச் சென்ற ஜெயமணி என்ற விவசாயி முதலை கடித்து பலி­யானார். முதலை­யைப் பிடிக்க வனத்து­றை­யி­னர் முயற்சி­யைத் தொடங்கி­னர்.