பெரம்பலூர்: பெரம்பலூரில் ஹோட்டலில் வேலை வாங்கித் தருவதாக சிலர் தம்மை வர வழைத்து பாலியல் கொடுமை செய்து அதைக் காணொளியாக எடுத்து தன்னை மிரட்டி வரு வதாகக் கூறி ஒரு பெண் ஒலிப் பதிவு ஒன்றை இணையத்தில் பதிவேற்றி இருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
பெரம்பலூரில் பாலியல் புகார்: பெண்-ஒலிப்பதிவு-பரபரப்பு
1 mins read

