பொன். மாணிக்கவேலுக்­கு எதி­ரான வழக்கு தள்ளுபடி

பொன். மாணிக்கவேலுக்­கு எதி­ரான வழக்கு தள்ளுபடி

1 mins read

சென்னை: சிலைக்க­டத்தல் தடுப்­புப்­ பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நியம­னத் துக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் சார்பி­லும் தனியாக­வும் தாக்க­லான முறை யீட்டு மனுக்­களைத்­ தள்ளுபடி செய்து உச்ச நீதி­மன்றம் உத்தர விட்டு உள்­ளது. தமிழ்நாடு அர­சின் கோரிக்கை ஏற்கெனவே நிராகரி­க்­கப்பட்ட நிலை­யில், காவல் துறை அதி காரிக­ளின் கோரிக்கை­யும் நிரா கரி­க்­கப்பட்டு இருக்­கிறது.