வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

1 mins read

மதுரை: நெல்லை மனோன்மணி யம் சுந்தர­னார் பல்கலைக்கழக கட்டண முறைகேடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி­ உயர் நீதி மன்ற மதுரைக்­கிளை உத்தரவு பிறப்­பித்­துள்­ளது. 'சாட்டிலைட் கோர்ஸ்' எனும் பெய­ரில் மாண­வர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக நாகர் கோவிலைச்­ சேர்ந்த ஆனந்த கிருஷ்­ணன் என்ப­வர் தொடர்ந்த வழக்கை மன்றம் விசாரித்­தது.