வி­மானம் மேலே எழும்ப இருந்த நேரத்­தில் இயந்திரக்­ கோளாறு

வி­மானம் மேலே எழும்ப இருந்த நேரத்­தில் இயந்திரக்­ கோளாறு

1 mins read

ஆலந்தூர்: சென்னை­யில் இருந்து அகமதா­பாத்­துக்கு நேற்றுக்காலை 6.50 மணிக்கு 179 பயணி­க­ளு­டன் ஓடுபாதை­யில் ஒரு விமானம் நகர்ந்­து­கொண்டு இருந்தபோது இயந்தி­ரத்­தில் கோளாறு இருந்­தது விமானிக்­குத்­ தெரிந்­தது. உடனே பயணிகள் கீழே இறக்­ கப்பட்­டனர். விமானக்­ கோளாற் றைச்­ சரிசெய்­யும் பணி­யில் அதி காரிகள் ஈடுபட்­டனர். பாதி­க்­கப்பட்ட பயணிகள் வேறு விமானத்­தில் அனுப்­பிவை­க்­கப் படு­வார்கள் என்று விமான நிர் வாகம் அறிவித்­ததை அடுத்து அவர்கள் காத்­திருந்­தனர்.