குழந்தைகள் விற்பனை: விசாரிக்க 12 குழு­க்­கள்

குழந்தைகள் விற்பனை: விசாரிக்க 12 குழு­க்­கள்

1 mins read

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபு­ரத்­தில் குழந்தைகள் விற் பனை செய்யப்பட்ட விவகா­ரத்­தில் 12 குழு­க்­கள் அமைத்து விசா ரணை நடக்­கிறது. அவை கடந்த 2 ஆண்டு­க­ளில் பிறந்த 4,500 குழந்தைக­ளின் பிறப்­புச்­ சான் றிதழ்­களைச்­ சரி­பார்க்­கும். இந்த விவகாரம் தொடர்­பில் அமுதா என்ற தாதி, அவ­ரின் கண­வர் உட்­பட 4 பேர் கைதாகி உள்­ளனர். அமுதாவுக்­குத்­ தமி ழகத்­தின் பல்வேறு பகுதிகளி­லும் முக­வர்கள் இருக்­கி­றார்கள் என் பது முதற்கட்ட விசாரணை­யில் தெரியவந்து இருக்­கிறது.