கிருஷ்ணகிரி: தி.மலை கீழ்ப்பெண்ணாத்தூர் பகுதியில் சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மணிகண்டன், பெருமாள் என்ற இரண்டு பேர் மாண்டனர். போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி அருகே மரத்தின் மீது பேருந்து மோதியதில் 15 பேருக்கும் அதிக மானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாலை விபத்துகள்: மரணம், காயம்
1 mins read

