சென்னை: வேப்பேரி போலிஸ் ஆணையர் அலுவலக நுழைவாயில் பகுதியில் கூலித்தொழிலாளியைத் தாக்கி கைபேசியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்விடத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர். அதோடு, சுற்றுக்காவல் வாகனமும் அங்கு நின்றிருக்கும். இருந்தும், மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், சார்ல்ஸ் என்பவரைத் தாக்கி, கைபேசியைப் பறித்துச் சென்றது போலிசுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
துணிகரம்: போலிஸ் ஆணையர் அலுவலகத்திற்குமுன் கைபேசி பறிப்பு
1 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 May 2019 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!