புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவியாளர் கடந்த 10 நாட்களாக மாயமானார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை சரிபார்த்தனர். அப்போது மொத்தம் இருந்த 6 கிலோ தங்கத்தில் 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதால் வாடிக்கையாளர்கள் வங்கியில் குவியத் தொடங்கியுள்ளனர்.
வங்கியில் 3 கிலோ தங்கம் மாயம்
3 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 May 2019 10:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!