வங்கியில் 3 கிலோ தங்கம் மாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவியாளர் கடந்த 10 நாட்களாக மாயமானார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை சரிபார்த்தனர். அப்போது மொத்தம் இருந்த 6 கிலோ தங்கத்தில் 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதால் வாடிக்கையாளர்கள் வங்கியில் குவியத் தொடங்கியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!