நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை 

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்குத் தமிழக அரசு உடனடியாக ஒரு வீடு ஒதுக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக தியாகராய நகரில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார் நல்லகண்ணு.

இந்நிலையில் அந்தக் குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் அமைக்கப்பட உள்ளது. இதனால் அங்கு வாடகைக்குக் குடியிருப்பவர்களை வேறிடத்துக்கு இடம் பெயருமாறு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நல்லகண்ணு அரசு குடியிருப்பு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து அவருக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யவேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!