வறட்சி: ஏரி குட்டையாகியது

திருவண்ணாமலையில் உள்ள எடப்பாளையம் ஏரி கடும் வறட்சி காரணமாக வறண்டு குட்டைபோல ஆகிவிட்டது. இங்குள்ள பல கிராமங்களில் கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்கள், பூஞ்செடிகள் எல்லாம் போதிய நீரின்றி கருகி விட்டன. நாளுக்கு நாள் குடிநீர்ப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதனிடையே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போது முழுவதுமாக வறண்டுவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!