கோவை நடுச்சாலையில் அரிவாளால் இளையர்கள் வெட்டு

தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் நடுச்சாலையில் இரண்டு பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் தப்பியோடியுள்ளனர்.

சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் வெளிவந்த 19 வயது பிரதீப், அவரது நண்பர் 19 வயது தமிழ்வாணனுடன் ஸ்கூட்டரில் நீதிமன்றத்திலிருந்து வெளியேறி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் தாக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனே சேர்க்கப்பட்டனர். சந்தேக நபர்களுக்கான தேடல் மும்முரமாகத் தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!