வாய்க்காலில் கிடைத்த சாமி சிலைகள்

வாய்க்காலில் கிடைத்த சாமி சிலைகள்

1 mins read

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பாசூர் ரயில்வே கேட் அருகே காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் வற்றிவரும் நிலையில், அந்தப் பகுதியைச் சேரந்த ஐவர் வாய்க்காலில் இறங்கி மீன் பிடித்தனர். வலையில் மீனுக்குப் பதிலாக வலம்புரி விநாயகர் சிலை, நடராஜர் சிலை சிக்கின. போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலைகள் தாலுகா அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன.