தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிப்பதாகத் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் ஏழு கட்டங்களும் முடிந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி ஒன்பது சட்டமன்ற இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு இதுவரை நான்கு இடங்கள் கிடைத்துள்ளன.
தூத்துக்குடி: முன்னிலையில் கனிமொழி
23 May 2019 11:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!