தமிழகத்தின் 45 வாக்கு எண்ணிக்கை நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் இன்று காலை 8 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி 10.30 மணிக்கு) தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 88 அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். 16,000 போலிசாரும் 1,520 துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முடிவுகள் இரவு நேரத்திற்குள் உறுதி செய்யப்படும் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
23 May 2019 12:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!