மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற உலக ‘கராத்தே’ வெற்றியாளர் கிண்ணப் போட்டிக்குச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டபோது அவர்களுக்குத் தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தமிழகத்திற்குப் பாதுகாப்பாகத் திரும்ப தமிழ்நாடு மாநில அரசு அளித்த உதவிக்காக அந்த விளையாட்டு வீரர்களும் அவர்களது பெற்றோரும் முதல்வர் பழனிச்சாமியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் நன்றியைத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தமிழர்களை இவ்வாறு பத்திரமாக மீட்டு சொந்த நாட்டிற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
‘கராத்தே’ வீரர்களுக்குக் கைகொடுத்த எடப்பாடி
28 May 2019 14:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!