முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

1 mins read

கரூர்: வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த சுந்தரம், 60, எனும் முதியவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமிக்கு ரூ.25,000 வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.