விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை, வெயில் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பகிரப்படுவதைத் தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திற்கு உள்ளாகினர்.

ஆனால் சந்தேகங்களைத் தீர்க்கும் வண்ணம் கல்வித்துறை அமைச்சு உண்மை நிலவரத்தை வெளியிட்டுள்ளது.

“மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டபடி ஜூன் 3ஆம் தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும்,” என்று தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!