பூந்தமல்லி: போரூரில் மின்சாதனப் பொருட்கள் பரிசோதனை நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இந்த தீ விபத்தில் அங்கு இருந்த மின்சாதன பொருட்களைப் பரிசோ தனை செய்யும் விலை உயர்ந்த எந்திரங்கள் மற்றும் பரிசோதனைக்காக வந்த பொருட்கள், நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள், அலுவலகத்தில் இருந்த கணினி என அனைத்தும் எரிந்து நாசமானது. படம்: ஊடகம்
பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.