அதிமுகவை வழிநடத்தும் பிரதமர்:  திருமா புகார்

சென்னை: நாடாளுமன்றத் தில் தமது தொகுதிக்காக மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக் காகவும் குரல் கொடுக்கப் போவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியா ளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான அவர், அதிமுகவில் இரட்டைத் தலைமை எனும் பிரச்சினை எழுவதற்கு பாஜகவே காரணம் என்றார்.

மத்திய அரசின் தலை யீடு இருப்பதால்தான் இரட்டைத் தலைமை பிரச் சினை வெடித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரட்டைத் தலைமை என்பதையும் கூட டெல்லி தலைமை மற்றும் தமிழகத் தலைமை என்றே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.

பிரதமரும் அதிமுகவை தலைமை தாங்கி வழி நடத்துகிறார் என்பதுதான் அவர்கள் மறைமுகமாக சொல்லும் செய்தி என்று சுட்டிக்காட்டிய அவர், அதிமுக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே அக்கட்சித் தொண்டர்க ளுக்கு தாம் விடுக்கும் வேண்டுகோள் என்றார்.

“பிரதமரை சந்தித்த போது மாநிலப் பிரச்சினை கள் குறித்து பேசியதாக முதல்வர் பழனிசாமி கூறியதில் நம்பகத்தன்மை இல்லை. அவர் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தான் பிரதமரிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது,” என்றார் திருமாவளவன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!