‘மணமாகும் வரை மகள்களை தந்தையே பராமரிக்கவேண்டும்’

சென்னை: திருமணம் ஆகும் வரை மகள்களைப் பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

தனக்குத் தன் தந்தை மாதந் தோறும் பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்றும் இதற்குத் தோதாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் 18 வயது பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரி இருந்தார்.

இதை விசாரித்த உயர் நீதி மன்றம், திருமணம் ஆகும் வரை பெண்ணை தந்தைதான் பராமரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி இருந்தார். என்றாலும் அந்த நீதி மன்றம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றம் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!