திருட்டு திருமணம்: கணவர் மனைவியிடம் சிக்கினார்

கும்பகோணம்: அரியலூர் மாவட் டம் உடையார்பாளையம் அருகே வசிக்கும் சுபாஷ் சந்திரபோஸ், 48, என்ற ராணுவ அதிகாரி, 22 ஆண்டுகளுக்கு முன் ஸ்டெல்லா ராணி, 41, என்பவரை மணந்தார்.

இத்தம்பதிக்கு வயதுவந்த இரண்டு பிள்ளைகள் உண்டு. ஸ்டெல்லா, மகன்களுடன் நாசிக் கில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், முதல் திருமணத்தை மறைத்து சுவாமிமலை முருகன் கோயிலில் நித்யா, 35, என்பவரை சுபாஷ் திருமணம் செய்துகொண்டார்.

யதார்த்தமாக தமிழ்நாடு சுற்றுலா வந்த ஸ்டெல்லா, அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கு தன் கணவரை வேறு ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் பார்த்து திடுக்கிட்டு உடனடியாக போலிசில் புகார் செய்தார். சுபாஷ் கைதாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!