தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது

சென்னை: கடந்த வாரம் ஆபரணத் தங்கம் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மேலும் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.43 உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.3,308க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஒரு சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.26,464க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலை அதிகரிப்பால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் வெள்ளி விலையும் நேற்று அதிகரித் தது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசு உயர்ந்து ரூ.41.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.41,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!