தலைக்கவசம் அணியாமல் வந்த போலிஸ் அதிகாரிக்கு அபராதம்

கீழ்ப்பாக்கம்: மக்களுக்கு முன்னு தாரணமாக இருக்கவேண்டிய அதிகாரியே பொறுப்பற்று நடந்து கொண்டதால் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் அபராதத் தொகை எவ்வளவு என்று ஊட கங்கள் குறிப்பிடவில்லை.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தலைக்கவசம் அணியாமல் காவல்துறை என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத் தில் ஒருவர் வந்தார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகசந்தீப், 28, என்பதும் சிஆர்பிஎப் போலிஸ் அதிகாரி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலிசார், பூந்த மல்லி நெடுஞ்சாலையில் தலைக் கவசம் அணிவது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!